ஒருவர் விட்டு விலகி செல்வது நலம் தினம் மனம் கண்கள் காணவே பிறர் என்று எவரும் இல்லை என்பதாலே அவர் மனம் நோக சோக திசை போக இகழ் பின் தொடர வருவதும் சேர்வதும் புகழ் முன் எதிர்வருவதும் செல்வதும் எவர் மனதிலும் மணம் மாறும் தொலைந்ததை தொந்தரவு செய்ய விரும்பாத திரு🌺அப்படி இப்படி தவறு செய்து தவறை ஒன்று தவறாமல் மாற்ற தடுமாற்றம் பின் மாற்றம் நன்மை தீமையை பிரித்து உயிர் எப்படி ஆக வேண்டும் என்பது இறைவன் இயக்கும் காரணம் காயங்கள் வலி வழி தடம் மாற்றும் மாற்றம் நன்மை செய்ய சேரும் இடம் உன்னத சிவன் உயிர் இறைவன் என்றாக இருக்கும் உயிர் வாழ ஆனந்தம் உயிர் இருப்பு மனம் மணம் பலம் நலம் வளம் தினம் சுபம் காணும் வாழ்க ஆருயிர் அனைத்து உயிர் பிறர் இவ்லா ஓருயிர் முழு சுத்தம் பரிசுத்தம் ஈசன் சிவன் சிவம் மணம் தேடும் பின் வெளி தேடாத உள் காண சேரும் இறைவன் சிவன் நேசன் சிந்தையில் நிலை ஒன்றாய் நிறையும் குவியும் குறையில்லாத உயிராக ஊள்வினை அனைத்தையும் தாண்டும் சிவன் ஈசன் சேவடி பொற்பாதம் சேரும் உயிருக்கு எல்லை என்பது பிறர் என்று பிறர் நினைப்பதில் இல்லை என்னும் உண்மையை உணரும் திரு🌺 ஓம் நமசிவாய போற்றி🌺🙏ஓம் திருச்சிற்றம்பலம் போற்றி🌺🙏ஓம் தில்லை நாதனே போற்றி🌺🙏
👏🔱🔥ஓம் நமசிவாய போற்றி💝🔔🌺🙏